வெள்ளம், வறட்சி, புயல், வெப்ப நிலை அதிகரிப்பது ஆகியவற்றால் உலகம் கதறுகிறது என காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் போப் லியோ கூறியுள்ளார். மேலும் காலநிலை மாற்றங்களால் ஒவ்வொரு மூன்று நபர்களில் ஒருவர் அதிக பாதிப்பை சந்திக்கிறார். இம்மக்களைப் புறக்கணிப்பது மனிதநேயத்தைப் புறக்கணிப்ப தற்கு இணையானது. காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்ப தற்கு சில தலைவர்களிடம் விருப்பம் இல்லை என்றும் விமர்சித்துள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%