news Breaking News
clock

இந்தோனேசிய நிலச்சரிவு 18 பேர் பலி; 34 பேர் மாயம்

இந்தோனேசிய நிலச்சரிவு 18 பேர் பலி; 34 பேர் மாயம்



இந்தோனேசியாவின் ஜாவா மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவினால் சுமார் 10 முதல் 25 அடி ஆழத்தில் மக்கள் புதைந்து போயுள்ளனர். இதில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. அந்நாட்டு பேரிடர் மீட்பு படை வெளியிட்ட அறிக்கையில் இது வரை 30 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மண்ணுக் கடியில் சிக்கியுள்ள மக்களை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் கனமழை காரணமாக தேடுதல் மற்றும் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 34 பேர் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News