மெலிசா புயலின் காரணமாக கரீபியன் தீவுப் பகுதிகளில் கியூபா, ஹைதி மற்றும் ஜமைக்காவில் சுமார் 4,77,000 குழந்தைகளின் பள்ளிக் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளரான ஸ்டீஃபன் டுஜாரிக் பேசிய போது புயலின் காரணமாக பல பள்ளிக்கூட கட்டடங்கள் சேதமடைந்து மூடப் பட்டுள்ளன. இதனால் குழந்தைகள் கல்வியை தொடர முடியாத நிலையில் உள்ளன. எனினும் தற்காலிக இடங்களில் அவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் பணியும் நடைபெறுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%