news Breaking News
clock

5 பாலஸ்தீனச் சிறுவர்கள் சுட்டுக் கொலை

5 பாலஸ்தீனச் சிறுவர்கள் சுட்டுக் கொலை



இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குக் கரை யில் கடந்த ஒரு வாரத்தில் 5 பாலஸ்தீன சிறுவர் கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பாலஸ்தீன பொது சிவில் விவகார ஆணையத்தின் தகவல்படி, கொலை செய்யப்பட்ட சிறுவர்களது உடல்களை இஸ் ரேல் ராணுவம் ஓப்படைக்க மறுத்து வருகிறது. மேலும் மருத்துவக் குழுக்கள் அந்த உடல்களை அணுகுவதை தடுப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேற்கு கரையில் ஆலிவ் அறுவடை துவங்கியுள்ளது. இச்சூழலில் இஸ்ரேல் ராணுவமும் பாலஸ்தீனர்களின் இடத்தை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலியர்களும் வன்முறை களை கட்டவிழ்த்து விட்டு வருகின்றனர். 


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News