ஆஸ்திரேலியாவில் ஹனுக்கா கொண்டாடிய யூதர்கள் மீது தந்தை - மகன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் தாக்குதலுக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற தாக்குதல்கள், சகிப்புத்தன்மை, நல்லிணக்கத்துடன் வாழ்வது, மனித மாண்பு ஆகிய அடிப்படை விழுமியங்களைத் தகர்க்கும் செயல் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%