வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்) 16.12.25

வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்) 16.12.25



மதுராந்தகம் டாக்டர் பாண்டியராஜன் எழுதிய " விரதம்" வறுமையின் கொடுமையால் பசியை மறக்க முயன்றதையும் எத்தனைக் காலம் இப்படி இருக்க முடியும்? என்ற ராதா எழுப்பிய கேள்வியும் நியாயமானதே.


ரிஷபன் எழுதிய கவிதையைப் படித்ததும் வெயில் பட பாடல் " உருகுதே மருகுதே உலகமே சுழலுதே ஒன்னப் பார்த்ததாலே..." பாடல் என் நினைவிற்கு வந்தது.



ஸ்ரீகாந்த்

திருச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%