இலங்கையில் கடந்த 11 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 4,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையையொட்டி காற்றழுத்த தாழ்வுநிலை மண்டலம் வலுவ டைந்துள்ள நிலையில் 200 மி.மீ-க்கும் அதிகமான கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கப்பட்டுள் ளது. இந்நிலையில் தற்போதைய சூழல் குறித்து விவாதிக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் ஜனாதிபதி அனுர குமார திஸாநா யக்க அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%