ஐப்பசி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடு....

ஐப்பசி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடு....

.. பொள்ளாச்சி நவம்பர் -7 ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஐப்பசி மாத கிருத்திகையை முன்னிட்டு ஸ்ரீ வள்ளி, தெய்வானை உடனாய முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், வண்ணமலர் மாலைகளால் அலங்கரித்து பிரசாதம் நெய்வேத்தியங்களுடன், தீபாராதனையும் நடைபெற்றது. மூலவர் ஸ்ரீ வாசவி அம்மனுக்கும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாரதனையும் நடைபெற்றது. ஆர்ய வைஸ்ய ஆண்கள், பெண்கள் அனைவரும் முருகப்பெருமானையும், வாசவி அம்மனையும் வேண்டி அருள் பெற்றனர். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%