சிரியாவில் இரு அமெரிக்க வீரர்கள் மற்றும் மொழிப்பெயர்ப்பாளர் என மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொலை செய்தவர் முன்னாள் ராணுவ வீரர் எனவும் அவர் பணிநீக்கம் செய்யப்படவிருந்த நபர் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அத் தாக்குதல் நடைபெற்றுள்ளது என சிரிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத் தாக்குதலுக்குப் பிறகு சிரியாவின் 11 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%