செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
49,021 பயனாளிகளுக்கு 414.15 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவி
Nov 04 2025
82
வேலூர் மாவட்டத்தில் ரூ. 11.80 கோடி மதிப்பீட்டிலான 31 முடிவுற்ற திட்டப்பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி திறந்து வைத்து, 49,021 பயனாளிகளுக்கு 414.15 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%