3000 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை

3000 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை

சேலம் மாவட்டம்-காடையாம்பட்டி பூசாரிபட்டி பகுதியில் 3000 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை கலெக்டர் பிருந்தாதேவி முன்னிலையில் அமைச்சர் ராஜேந்திரன் வழங்கினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%