ஸ்ரீ கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு.......

ஸ்ரீ கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு.......

கடலூர் மாவட்டம் பிப்ரவரி 10 மேல் புவனைகிரி ஈஸ்வரன் கோவில் தெருவில் அருள்மிகு மீனாட்சி உடனுறை வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் பால், தயிர், சந்தனம், இளநீர், வெட்டிவேர், பஞ்சாமிர்தம், தேன், வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் வண்ணமலர் மாலைகளால் அலங்கரித்து, சந்தனத்தினால் அலங்கரித்து,வேத மந்திரங்கள் ஒலிக்க, பாட்டுகள் பாடி பிரசாதம், நெய்வேத்தியங்களுடன் மகா தீபாராதனையும் நடைபெற்றது. அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%