*குறள்வெண் செந்துறை*!
இயற்கை கொடுத்த
கொடையன்றோ
இனிய நல்ல
மரங்கள்தான்!
வியப்பாய்ப் பொருள்கள்
தந்திடுமே
விருப்பாய்ப் பொருள்கள்
நல்கிடுமே!
மரமே இன்றி
அமையாது
மாண்பு உலகம்
எந்நாளும்!
மரமே வரமே
மாந்தர்க்கு
வளமே அளிக்கும்
மரங்கள்தான்!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%