
போர் தீர்வு அல்ல. சட்டரீதியான மற்றும் இரக்கமுள்ள உலகத்தை உரு வாக்க உரையாடலும் சகோதரத்துவமும் வளர வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் பல சகோதர சகோதரிகள் துன்பத்தில் உள்ள போது நாம் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது. அமைதி என்பது நாம் தைரியத்துடனும் அர்ப்பணிப்புடனும் வளர்க்க வேண்டிய ஒரு பரிசு என கூறியுள்ள அவர், அமெரிக்காவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கலையும் தெரிவித் துள்ளார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%