news Breaking News
clock

பிரார்த்தனை செய்து பார்

பிரார்த்தனை செய்து பார்


எதற்காகவும் நாம் வேண்டும் போது அங்கே மன நிம்மதி கிடைப்பது உறுதி 

அச்சம் ஓடிப்போய் மிச்சம் இருக்கும் நிம்மதி வந்து விடும் 

தன்னம்பிக்கை ஒளி கண்ணெதிரே தெரியும் 

மனதுக்குள் தாரகை போல ஒரு ஒளி தெரியும் 

ஆண்டவனின் அருமையான குணம் புரியும் 

சோகம் என்ற சொல் மறந்தே போகும்

மனதில் ஒரு சந்தோஷ கானம் ஒலிக்கும் 

பிரார்த்தனை என்றுமே நிம்மதி தரும் என நம்பு

நம் தேவைகளை ஆண்டவன் உணரும் தருணம் 

சுற்றமும் நட்பும் நம்மிடம் பாசம் வைக்கும் தருணம்

பிரார்த்தனை செய்து பார் சந்தோஷக் கனியை சுவைத்துப்பார் 


உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News