கவிஞர் இரா .இரவி .
வாதம் செய்வது திறமை !
பிடிவாதம் செய்வது மடமை !
------------------------------------------------------
கை கால்களை
முடக்கும் வாதம் !
மூளையை முடக்கும்
பிடிவாதம் !
------------------------------------------------------
வாதத்தை விட கொடிய நோய்
வேண்டாம் பிடிவாதம் !
-----------------------------------------------------
பெரிய மனிதர்களின்
வீழ்ச்சிக்கு காரணம்
பிடிவாதம் !
---------------------------------------------------------
விட்டுக் கொடுத்தால்
வாழ்க்கை சிறக்கும் !
பிடிவாதம் ! வாழ்வை அழிக்கும் !
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%