பிடிவாதம்

பிடிவாதம்

கவிஞர் இரா .இரவி .


வாதம் செய்வது திறமை !

பிடிவாதம் செய்வது மடமை !

------------------------------------------------------

கை கால்களை

முடக்கும் வாதம் !

மூளையை முடக்கும்

பிடிவாதம் !

------------------------------------------------------

வாதத்தை விட கொடிய நோய்

வேண்டாம் பிடிவாதம் !

-----------------------------------------------------

பெரிய மனிதர்களின்

வீழ்ச்சிக்கு காரணம்

பிடிவாதம் !

---------------------------------------------------------

விட்டுக் கொடுத்தால்

வாழ்க்கை சிறக்கும் !

பிடிவாதம் ! வாழ்வை அழிக்கும் !

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%