news Breaking News
clock

செங்கரைப்பாளையம் அறிவு திருக்கோவிலில் அகத்தாய்வு சான்றிதழ்

செங்கரைப்பாளையம் அறிவு திருக்கோவிலில் அகத்தாய்வு சான்றிதழ்



ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், துய்யம்பூந்துறைக் கிராமம், செங்கரைப்பாளையம் மனவளக்கலை மன்ற அறிவித்திருக்கோவிலில் கடந்த ஒருவார காலமாக முதல்நிலை அகத்தாய்வு வகுப்புகள் பேராசிரியர் ஆர்.பாலமுருகன் அவர்கள் நடத்தி வந்தார்.

12.02.2026 வியாழக்கிழமை அகத்தாய்வு வகுப்பு நிறைவுற்றது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News