
.. திருவண்ணாமலை ஜூலை 11.07.2025 கிரிவலப் பாதையில் அமைந்துள்ள நேற்றைய தினம் அருணகிரிநாதரின் மணிமண்டபத்தில் இரண்டாம் ஆண்டு விழா முன்னிட்டு அருணகிரிநாதருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், பூஜைகள், நெய்வேத்திய பிரசாதங்களுடன் தீபாரதனை நடைபெற்றது பிரசாதங்களும் வழங்கப்பட்டன. அருணகிரிநாதரை வேண்டி அருள் பெற்றனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%