கவிஞர் இரா .இரவி
கை கூடியவர்களுக்கு
உன் அருமை புரியவில்லை
கை கூடாதவர்களுக்கு
உன் பெருமை மறக்கவில்லை
------------------------------------------------------
திரைப்படத்தில் கை தட்டுவோம்
சொந்த வீட்டில் கை முறிப்போம்
-------------------------------------------------------
அன்றும்இன்றும் என்றும்
கவிஞர்களின் பாடுபொருள்
---------------------------------------------- -------
நிலவும் நீயும் ஒன்று
தூரத்தில் மிக அழகு
-----------------------------------------------
ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும்
சகோதரி , மகள் வயப்பட்டால்
பிடிக்கவே பிடிக்காது .
-----------------------------------------------
சமந்தப்பட்ட்வர்களுக்கு மகிழ்ச்சி
சமந்தமில்லாதவர்களுக்கு இகழ்ச்சி
---------------------------------------------------
கண் இல்லை உண்மை
கண் இல்லாதவர்களும்
வயப்படுகிறார்கள்
----------------------------------------------------
வென்றால் வாழ்க்கை
தோற்றால் சுவடு
-------------------
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?