*ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் கோவிலில் கோலாட்ட வைபவம்*

*ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் கோவிலில் கோலாட்ட வைபவம்*



வந்தவாசி , ஜன 09:

 திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் கோவிலில் நேற்று மார்கழி மாதம் பஜனைக் குழுவினர் சார்பில் கோலாட்டம் வைபவம் நடைபெற்றது. இந்த வைபவத்தில் ஆண்டாள் கோஷ்டியினர் திருப்பாவை பாடல்களை பாடியவாறு கருடக் கொடியை வலம் வந்தனர். பிறகு மூல மூர்த்திகளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட விசேஷ திருமஞ்சனம் நடந்தேறியது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.


பா. சீனிவாசன், வந்தவாசி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%