காசாவில் உடனடியாக தாக்குதல்களை நிறுத்த சீனா வலியுறுத்தல்

காசாவில் உடனடியாக தாக்குதல்களை   நிறுத்த சீனா வலியுறுத்தல்

காசாவில் தனது ராணுவத் தாக்குதல் களை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐ.நா.வுக்கான சீன துணைத் தூதர் கெங் சுவாங் வலியுறுத்தியுள்ளார். மேலும் காசாவில் நடத்தப்படும் தாக்குதல் கிட்டத்தட்ட 700 நாட்களாக நீடித்து வருகிறது. இது காசாவை ஒரு கொடூர நரகமாக மாற்றிவிட்டது. 20 லட்சம் பாலஸ்தீனர்கள் மனிதனால் உருவாக்கப்பட்ட பெரும் பேரழிவில் சிக்கியுள்ளனர். 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%