காட்டுத் தீ தீவிரமடைய காலநிலை மாற்றமே காரணம்

காட்டுத் தீ தீவிரமடைய காலநிலை மாற்றமே காரணம்

காட்டுத் தீ தீவிரமடை வதற்கு காலநிலை மாற்றமே காரணமாக உள்ளது என புதிய ஆய்வு வெளியாகியுள்ளது. பருவநிலை மாற்றத்தால் மழைப் பொழிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடுமையான வெப்பம் வீசி வருகிறது. இதனால் துருக்கி, கிரீஸ், சைப்ரஸ் ஆகிய நாடுகளில் தற்போது நிலவும் கோடை காலத்தில் அதிகமான இடங்களில் காட்டுத் தீ பற்றி எரிகிறது எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 2.47 கோடி ஏக்கர் நிலங்கள் காட்டுத் தீயில் எரிந்து போயுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%