ஈரோட்டில் சர்வேதேச வில்வித்தைப் போட்டி

ஈரோட்டில் சர்வேதேச வில்வித்தைப் போட்டி

ஈரோட்டில் சர்வேதேச வில்வித்தைப் போட்டி நடைபெற்றது. இதில் சிவகங்கை சிவன் ஆர்சரி அகாடமி மாணவர்கள், பயிற்சியாளர்கள் என 15 பேர் பங்கேற்றனர். அவர்கள் 4 பிரிவுகளில் 17 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் வென்றனர். அவர்களை சிவகங்கை சிவன் ஆர்சரி அகாடமி உரிமையாளர் பரமசிவம், பயிற்றுநர் சுரேஷ் சிங்க் ஆகியோர் பாராட்டினர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%