முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் தியரி பிரெட்டன் உள்ளிட்ட ஐந்து ஐரோப்பிய அதிகாரிகளுக்கு அமெரிக்கா பயணத் தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் , பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இணையத்தில் வெறுப்புப் பேச்சுகள், பொய்த் தகவல்களைக் கட்டுப்படுத்த ஐரோப்பாவில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது எக்ஸ், மெட்டா போன்ற அமெரிக்க நிறுவனங்களை கட்டுப்படுத்துவதால் அமெரிக்கா இந்தத் தடைகளை விதித்துள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%