வாழ்க்கை என்பது விசித்திரமானது,
சில சமயம்
இனிமையாகவும் இருக்கும் அளவுக்கு!
சூழ்நிலை என்பது எதிர்பாராதது,
சில சமயம்
சாதகமாகவும் இருக்கும் அளவுக்கு!
அன்பு என்பது பிரமிக்க வைப்பது,
சில சமயம்
எளிதிலேயே கிடைத்துவிடும் அளவுக்கு!
துன்பம் என்பது திகைக்க வைப்பது,
சில சமயம்
உடனேயே தீர்ந்து விடும் அளவுக்கு!
-கே. பி. ஜனார்த்தனன்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%