வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்) 01.11.25

வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்) 01.11.25


முகில் தினகரன் எழுதிய " மச்சம்" குமாரின் காதலை அண்ணன் கோபியுடன் சோதிக்க நினைத்த, மஞ்சுவிற்கே விலையானது. அவள் அண்ணனுக்கும், அவளைப் போல உள்ள மச்சத்தால் அது முறிந்து போனது.


ஜனனி அந்தோணி ராஜ் எழுதிய " அன்பு மட்டும் பழுதாகாது" - அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்ற குறளை நினைவூட்டியது.


ஸ்ரீகாந்த்

திருச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%