வாசகர் கடிதம் (பி. சுரேகா) 29.07.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 29.07.25

பாகிஸ்தானுடனான போர் நடவடிக்கைகளை நிறுத்தியது ஏன்#அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் விளக்கம்


பயங்கரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து வந்ததாக ஏன் நினைக்க வேண்டும்#ப சிதம்பரம் கேள்வி


சமத்துவச் சிந்தனையின் தோற்றமே பொதுவுடைமைக் கருத்தியல்#முதல்வர் ஸ்டாலின்


ஆகஸ்டு 2 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு#வானிலை ஆய்வு மையம்


காஞ்சியில் அன்பு மணி நடைப் பயணம்#நெசவாளரிடம் குறைகளைக் கேட்டு அறிந்தார்


230, 110 மின் கம்பிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்#மின் தொடரமைப்புக் கழகம் அறிவுறுத்தல்


12200 பேரை பணிநீக்கம் செய்யும் டிசிஎஸ்


நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத அச்சத்தில் தற்கொலை


இரு சிறு கதைகளும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தின


புதுக் கவிதைகளின் அணிவகுப்பு அபாரம்


வாசகர் கடிதங்கள் அமர்க்களம்


நூல் விமர்சனம் சிறப்பு


ரூ2152 கோடி நிதியை உடனே விடுவிக்க வேண்டும்#பிரதமரிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு மனு


புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை ஜூலை 30 விண்ணில் செலுத்த ஏற்பாடு#இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்


குறைந்த பட்சம் 10 நிமிடங்கள் நிறுத்தப்படும் ரயில்களில் கழிவறைகள் கட்டாயம் சுத்தம் செய்யப்படவேண்டும்#ரயில்வே வாரியம்


இரட்டிப்பு லாபம் தருவதாக 65.50 லட்சம் மோசடி#மூவர் புழல் சிறையில் அடைப்பு


ஆன்லைன் கேம் மூலமாக பெண்களைக் குறிவைக்கும் மத மாற்ற கும்பல்

#போலீஸ் விசாரணையில் தகவல்


மகளிர் உரிமைத்தொகை பெறும் 14000 ஆண்கள்#மகாராஷ்டிராவில் முறைகேடு


உபியில் பெயர் மாறியதால் வழக்கில் சிக்கியவர் 17 வருட சட்டப் போராட்டத்திற்குப் பின் விடுதலை


பெங்களூரு: நகைக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை#சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸ் விசாரணை


ஹரித்துவார் மானசா தேவி கோவிலில் கடும் நெரிசல்#ஆறு பேர் உயிரிழப்பு


இந்தியர்கள் கம்போடியாவுக்குச் செல்ல வேண்டாம்#தூதரகம் அறிவுறுத்தல்


ஜெர்மனியில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது#மூவர் பலி


ரஷியா வடகொரியா இடையே நேரடி விமான சேவை துவக்கம்


தேவாலயத்திற்குள் புகுந்து பயங்கர வாதிகள் துப்பாக்கிச் சூடு#21 பேர் உயிரிழப்பு



-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%