
வானில் தோன்றிய சந்திர கிரகணம் இரவு 11.02 முதல் நள்ளிரவு 1.23 வரை நீடித்தது
ஜப்பான் பிரதமர் ராஜினாமா
வெளிநாடு வாழ் தமிழருக்கு முதலீடு செய்ய முதல்வர் ஸ்டாலின் அழைப்பு#இங்கிலாந்தில் பென்னி குயிக் குடும்பத்தினரைச் சந்தித்தார்
நீரவ் மோடி, விஜய் மல்லையா நாடு கடத்தல் விவகாரம்#திஹார் சிறையை ஆய்வு செய்தது இங்கிலாந்து குழு
சென்னை மெட்ரோ ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் #சிறுவன் கைது
சைபர் குற்ற கும்பல்களிடமிருந்து 1.62 கோடியை மீட்ட சைபர் கிரைம் போலீசார்
இனி காப்பீடுகளுக்கு முழு வரி விலக்கு#மக்களுக்கு ஒரு நற்செய்தி
தவெக-தேமுதிக கூட்டணி அமையுமா என்பது ஜனவரியில் தெரியும்#விஜய பிரபாகரன்
தமிழகத்தில் அதிகமாக நடை பெற்று வரும் இ-செலான் மோசடிகள்#சைபர் குற்றப் பிரிவு அலெர்ட்
புதுக் கவிதைகள் வெகு நேர்த்தி
வாசகர் கடிதங்கள் அபாரம்
நூல் விமர்சனம் தூள்
குழந்தைகளின் பிடிவாதம்#பெற்றோர்கள் பின்பற்றவேண்டிய அணுகுமுறை=பலே
முன்னாள் எம்பியான எனக்கு எந்த பதவியும் கொடுக்கப்பட வில்லை#ராமராஜன்
அரசியலில் மிகப் பெரிய உந்து சக்தியாக விஜய் இருப்பார்#துரை வைகோ=மதில் மேல் பூனை
பொள்ளாச்சி மயானத்தில் தயார் நிலையிலிருந்த 20க்கும் அதிகமான புதை குழிகளைக் கண்டு மக்கள் அதிர்ச்சி
நயினாரால்தான் வெளியேறினேன்; எடப்பாடியை ஏற்பதற்கு வாய்ப்பே இல்லை#டிடிவி தினகரன்
தெலுங்கானாவில் 12000 கோடி போதைப் பொருட்கள்#ஐடி நிபுணர் உட்பட 12 பேர் கைது
ரூ.7.50 கோடி மதிப்புள்ள திமிங்கில எச்சம் பறிமுதல் #வேதாரண்யம் போலீசாரால் ராஜசேகரன் (28 வயது) கைது
கனடாவிலிருந்து இரு காலிஸ்தான் போராட்ட குழுக்களுக்கு நிதியுதவி வந்தது கண்டுபிடிப்பு
தேர்தல் ஆணையம், பாஜக மீது ராகுல் காந்தி தீவிர குற்றச்சாட்டு
பாஜக பின்னணியில் தேர்தல் ஆணையம்#வாக்கு திருட்டு விவகாரத்தில் கார்கே விமர்சனம்
ரஷ்யாவில் புற்றுநோய் தடுப்பூசிக்கான சோதனை வெற்றி#விரைவில் சந்தையில் அறிமுகம்
இந்திய – ரஷ்ய விவகாரம்#அமெரிக்க இரட்டை நிலைப்பாட்டை
சுட்டிக் காட்டிய எக்ஸ்-விமர்சித்த டிரம்ப் ஆலோசகர்
உக்ரைன் மீது 800 ட்ரோன்களை ஏவிய ரஷ்யா #போர் தொடங்கியதிலிருந்து மிகப் பெரிய தாக்குதல்
கூகுள் நிறுவனத்திற்கு 31000 கோடி அபராதம்#ஐரோப்பிய யூனியனுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம்
-பி. சுரேகா,
சென்னை.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?