
எறும்பு புற்றுக்கு இனிப்பு
போட்டாலும் சரி, பாம்பு
புற்றுக்கு பால் ஊற்றினாலும்
சரி பக்கத்தில் போய்
நின்றால் கடிக்கும்
என்பதுதான் உண்மை.
அதேபோல் சில உறவுகளும்
நாம் என்ன செய்தாலும்
அவர்கள் புத்தியும் அது
போலத்தான் இருக்கும்
V. முத்து ராமகிருஷ்ணன்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%