செய்திகள்
நேஷனல்-National
மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம்: இந்தியாவின் நிலைப்பாடு என்ன? பிரதமர் மோடி விளக்கம்!
Mar 02 2026
13
மேற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் தற்போதைய சூழல், மிகுந்த கவலை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சு நடத்தினார். இதனைத் தொடர்ந்து, இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு ஆசிய நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தொடர்ந்து அந்த நாடுகளுடன் பேசிவருவதாகத் தெரிவித்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%