news Breaking News
clock

மெக்சிகோவில் கனமழை : பலி எண்ணிக்கை 47

மெக்சிகோவில் கனமழை : பலி எண்ணிக்கை 47



மெக்சிகோவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. அக்டோபர் 6 முதல் 9 வரை 540 மி.மீ.க்கும் அதிகமான மழை பெய்தது. இதனால் நாடு முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டனர். 1,600 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இதுவரை 41 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காணாமல் போன 27 பேரைத் தேடும் பணிகள் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News