news Breaking News
clock

மடகாஸ்கரில் ஆட்சியை கைப்பற்றும் ராணுவம்

மடகாஸ்கரில் ஆட்சியை கைப்பற்றும் ராணுவம்



மடகாஸ்கரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினா தெரிவித்துள்ளார். ஊழல், வேலையின்மை, நாட்டு வளர்ச்சிக்கான அடிப்படை கட்டமைப்புகள் இல்லாத நிலையில் அந்நாட்டின் ஜென் இசட் தலைமுறையினர் ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராணுவத்தின் ஒரு பிரிவு இவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் ஆட்சியை கைப்பற்றும் முயற்சி நடைபெறுகிறது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News