செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மாமதுரைக் கவிஞர் பேரவையின் செயலர் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி மாலையிட்டு மரியாதை
Oct 02 2025
213
தேசப்பிதா காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மீனாட்சி கோயில் வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு மாமதுரைக் கவிஞர் பேரவையின் செயலர் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி மாலையிட்டு மரியாதை செலுத்தினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%