மயிலாடுதுறை தருமபுரம் திருமடத்தின் 27-வது குருமகா சந்நிதானம்

மயிலாடுதுறை தருமபுரம் திருமடத்தின் 27-வது குருமகா சந்நிதானம்

மயிலாடுதுறை தருமபுரம் திருமடத்தின் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் மணி விழா நடந்து வருகிறது. 4-ம் நாளான நேற்று காலை திருமடத்தின் வளாகத்தில் 60 பசுக்களுக்கு வஸ்திரம், மாலை அணிவித்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத கோ பூஜை செய்து ஆதீன கர்த்தர் வழிபட்டார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%