செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மதுரை மாநகராட்சி கரும்பாலை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்
Jul 23 2025
91

மதுரை மாநகராட்சி கரும்பாலை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை, மேயர் இந்திராணி பொன்வசந்த் ,தளபதி எம்.எல்.ஏ., மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், ஆகியோர் திறந்து வைத்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%