
பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் மீது ஊழல் குற்றச் சாட்டை முன் வைத்த குடியரசுக் கட்சி முன்னாள் தலை வர் ஆலிவர் மார்லெக்ஸ் மர்ம மான முறையில் மரணமடைந்துள் ளார். ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அரசு கூறி வருகிறது. 2014 ஆம் ஆண்டு அல்ஸ்டோம் எரிசக்தி அமைப்பை ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு விற்கப்பட்டதில் ஊழல் நடத்துள்ளது. அப்போது நிதியமைச்சராக இருந்த மக்ரோனுக்கும் இதில் தொடர்பு உள்ளது என பல கேள்விகளை அவர் எழுப்பி வந்தது குறிப்பிடத்தக்கது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%