
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிரசித்தி பெற்ற குரூசு கோயில் என்றழைக்கப்படும் புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழா தேர் பவனி நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%