
இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அமைச்சர்கள் பாலஸ்தீனர்களை பட்டினி போட்டு சாகடிக்க ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். ஆபரேஷன் கிதியோன்’ஸ் சாரியட்ஸ் 2’ (Operation Gideon’s Chariots 2) என்ற பெயரில் பாலஸ்தீனர்களை வெளியேற்ற திட்டமிட்டு வருகிறது இஸ்ரேல். இதற்கான கூட்டத்தின் போது நிதி அமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச், வெளியேறாத பாலஸ்தீ னர்களுக்கு தண்ணீர், மின்சாரம் எதுவும் கொடுக் காதீர்கள் என உத்தரவிட்டுள்ளார். அவர்கள் பசியால் இறக்கட்டும்; அதுதான் நமக்கு வேண்டும் எனக் கூறியுள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%