செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பார்வையற்றோருக்கான சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு மற்றும் ஃபோர்டு நிறுவனம் சார்பில், பார்வையற்றவர்களுடன் கார் பேரணி
Sep 07 2025
120
தேசிய பார்வையற்றோருக்கான சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு மற்றும் ஃபோர்டு நிறுவனம் சார்பில், பார்வையற்றவர்களுடன் கார் பேரணி என்ற நிகழ்ச்சி, சென்னை மயிலாப்பூரில் நேற்று நடைபெற்றது. இதை நடிகர்கள் பூர்ணிமா பாக்யராஜ், கார்த்திக் குமார் உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%