தைப்பொங்கல் திருநாள் !

தைப்பொங்கல் திருநாள் !


ஆதவனுக்கு நன்றி சொல்லி...

முற்றத்தில் மாக்கோலமிட்டு !

மண்பானையில் பச்சரிசி பொங்கலிட்டு..

இன்பம் பொங்கிட...

சேற்றில் கால் வைத்து, நமக்கு சோற்றில் கை வைக்க உழைக்கும் விவசாயிகளுக்கு நன்றி சொல்லி,,

தரணியெங்கும் இல்லமெங்கும், இந்நாள்

இன்பமென பூக்கட்டும்...

-----------------------------

எம்.பி.தினேஷ்.

கோவை - 25

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%