திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் செல்போன் பயன்படுத்த தடை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் செல்போன் பயன்படுத்த தடை

திருவண்ணாமலை ஜூன் 8

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் செல்போன் பயன்படுத்த தடை செல்போன் மூலம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் படம் எடுக்க பக்தர்களுக்கு தடை விதித்துள்ளது... இணை ஆணையர் உத்தரவு. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%