தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடு களுக்கு இடையே கடந்த வாரம் மீண்டும் மோதல் வெடித்ததில் இருந்து இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் போக்கைத் தணிக்க அமெரிக்காவும் சீனாவும் தனித்தனியாக முயற்சி செய்து வருகின்றன. இந்த மோதல் குறித்து விவாதிக்க தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு டிசம்பர் 22 மலேசியாவில் சிறப்புக் கூட்டம் நடத்த உள்ளன.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%