நெருக்கடிகள் நெருங்கி முட்டும்
சூழலுக்கேற்ப பொறுமை காப்பீர்
விரைவில் நீர்த்துவிட ஏங்காதீர்
காலதாமதம் காயத்தை ஆற்றும்
உயர் அனுபவத்தை உணர்த்தும்
சாதக பாதகங்களை அலசினால்
சமாளிக்கும் ஆற்றலைத் தரும்
கலங்காத மனத்தை அளிக்கும்
திருப்தியான முடிவு எட்டப்படும்

-பி. பழனி,
சென்னை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%