அமெரிக்காவில் குழந்தை பராமரிப்பு மையங்களுக்கு வழங்கி வந்த நிதியையும் டிரம்ப் நிறுத்தியுள்ளார். அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் உள்ள குழந்தைப் பராமரிப்பு மையங்களில் பெரிய அளவில் நிதி முறைகேடு நடந்திருப்பதாகப் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை அனைத்து மாகாணங்களுக்கும் வழங்கப்பட்டு வந்த நிதியுதவியை டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தி உத்தரவிட்டுள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%