செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
காஞ்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த விழிப்புணர்வு பேரணி
Nov 26 2025
109
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காஞ்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கலைச் செல்வி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.டிஆர்ஓ முருகேசன் உடன் உள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%