ஒரே வரியில் ஐந்து கடவுள்கள்

ஒரே வரியில் ஐந்து கடவுள்கள்

*ஒரே வரியில் ஐந்து தெய்வங்களை* 

*வர்ணிக்க முடியுமா*?


ஆம் .. முடியும்


*சிரமாறு உடையான்*


1. சிரம் மாறு உடையான் - தலையது மாறி  

வேழத்தின் சிரம் அமைந்த விநாயகனைக்

குறிக்கும்


2 சிரம் ஆறு(6)உடையான் - 

ஆறு முகம் படைத்த 

சுப்பிரமணியத்தைக்

குறிக்கும்


3 சிரம் ஆறுடையான் - 

சிரத்தில் கங்கையை கொண்ட சிவனைக்குறிக்கும்


4 .சிரம் மாறு உடையான் - சிரமது முன்னும் பின்னும் உள்ள நான் முகனாம்

பிரம்மாவைக்குறிக்கும்


5. சிரம் ஆறு(river) உடையான் - காவிரி ஆற்றில் தலை 

வைத்து சயனித்திருக்கும்

ஸ்ரீ ரங்கநாதரைக்குறிக்கும்


*ஆஹா! என்னே நம்* *மொழியாம் தமிழ் மொழி*!


*தமிழுக்கு நிகர் தமிழே*!!

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%