ஒடிசாவில் நடந்த தேசிய அளவிலான தடகள போட்டில் தமிழகத்தின் சார்பாக பங்கேற்று வெற்றி பெற்ற வீரர்களுக்கு திருச்சியில் பாராட்டு விழா நடந்தது.தமிழ்நாடு சிறப்பு காவல் முதலாம் அணி பட்டாலியன் கமான்டன்ட் எம்.ஆனந்தன் சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%