news Breaking News
clock

ஈரான் திட்டத்துடன் தொடா்புடைய இந்திய நிறுவனங்களுக்கு தடை

ஈரான் திட்டத்துடன் தொடா்புடைய இந்திய நிறுவனங்களுக்கு தடை


ஈரான் நாட்டின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்துடன் தொடா்பு கொண்டுள்ளதாக 32 நிறுவனங்கள் மற்றும் தனிநபா்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. ஏவுகணைகள் உள் ளிட்ட ஆயுதத் தயா ரிப்பில் ஈரான் பலம் வாய்ந்த நாடாக மாறிவிடக்கூடாது என அமெரிக்கா அந் நாட்டுக்கு தொ டர்ந்து பல நெருக்க டிகளை கொடுத்து வருகிறது. அதன் படி தற்போது ஈரான், சீனா, ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் மீது தடை விதித்துள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News