இந்தோனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 12 வீடுகள் இடிந்து 2 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 21 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந் நாட்டு அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணி மற்றும் மீட்புப் பணி கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என அந்நாட்டு பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது. 2025 ஜனவரியில் பெய்த கனமழை நிலச்சரிவுகளில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வீடுகளில் இருந்தவர்கள் அடித்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%