செய்திகள்
உலகம்-World
இஸ்ரேல் என்னை கொல்ல முயன்றது” ஈரான் ஜனாதிபதி அதிர்ச்சித் தகவல்
Jul 10 2025
175
இஸ்ரேல் தன்னைக் கொலை செய்ய முயன்றது என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசேஷ்கியான் குற்றம் சாட்டி யுள்ளார். எனினும் அந்த சதித்திட்டம் ஈரான் உளவுத் துறையால் முறிய டிக்கப்பட்டது.டிரம்ப் பின் நெருங்கிய நண் பரான தீவிர வலது சாரி பத்திரிகையா ளர் டக்கர் கார்ல்ச னுக்கு கொடுத்த நேர்காணலில், ஒரு பேச்சுவார்த்தை கூட்டத்தில் அவர் பங்கேற்று இருந்த போது அவர் மீது இஸ்ரேல் குண்டு வீச திட்டமிட்டதை முன்னரே கண்டறிந்து தப்பித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%